கண்டித்து ஆர்ப்பாட்டம்

img

காவல்துறையினர் நடத்திய அராஜக நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் சிஐடியு தலைவர்கள் எஸ் .கண்ணன், இ.முத்துக்குமார் ஆகியோர் மீது காவல்துறையினர் நடத்திய அராஜக நடவடிக்கையை கண்டித்து திருவண்ணாமலையில், சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;